2025 ஜூன் 18, புதன்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வெளிநாட்டு வங்கி அட்டைகளை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறை மற்றும் பற்றிக்கலோ ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டு வங்கி அட்டைகளை வைத்து பணமோசடி செய்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து நேற்று மாலை யாழ். நகர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .