2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூவர் காயம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். பண்ணை பாலத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கட்கிழமை (04) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற முச்சக்கர வண்டி  எதிரே வந்த வாகனத்திற்கு இடம்விட்டுக் கொடுக்க விலகிச் செல்ல முற்பட்ட போது குடைசாய்ந்துள்ளது.

இதில் முச்சரக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த இரண்டு பேரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .