2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா. நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ். இணுவில் பகுதியில்  கிணற்றிலிருந்து குடும்பப்பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (08) சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இணுவில் அங்கலப்பைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பிரபாகரன் வித்தியா (32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .