2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கசிப்பு விற்ற இருவர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் கிழக்கு கலைமதி பகுதிலுள்ள வீடொன்றில் வைத்து கசிப்பு விற்பனை செய்துகொண்டிருந்த இருவரை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கைது செய்ததாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கே.எம்.சி.பிரதீப் செனவிரட்ண தெரிவித்தார்.

அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு போத்தல் அளவான கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று குறித்த நபர்களைக் கைது செய்ததாக செனவிரட்ண மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகைள அச்சுவெலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .