2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) வட்டுக்கோட்டையில் வைத்து சனிக்கிழமை (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரும்பு வியாபாரியான மன்னாரைச் சேர்ந்த காந்தலயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ரி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சனிக்கிழமை (22) வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் காலையிலிருந்து மதியம் வரையிலும் இராணுவத்தினர் சுற்றுவளைப்புத் தேடுதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .