2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கதிரமலை சிவன்கோவில் தேர்திருவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(27) காலை நடைபெற்றது.

இதன்போது அடியார்கள் காவடிகள், கற்பூரச் சட்டி மற்றும் அங்கப்பிரதட்சணம் என்பன செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.

இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .