2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் செல்லும் தனியார் பேருந்து சாரதிகள் இன்று புதன்கிழமை (30) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு இன்று (30) காலை 5.15 இற்குச் செல்ல வேண்டிய இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து 1 மணித்தியாலம் முன்னதாக சென்றதைக் கண்டித்தே தனியார் பேருந்து சாரதிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்பினால் மன்னார் செல்ல வேண்டிய பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X