2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வல்லைப் பகுதியில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன் 


யாழ். வல்லைப் பகுதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலிருந்து கைக்குண்டொன்று  திங்கட்கிழமை (05) மாலை மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவ்வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, இராணுவத்தினருடன் அங்கு சென்று  கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி பகுதி  இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X