2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குடும்பப் பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொழும்புத்துறை சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த குஷpயந்தன் கஜந்தினி (25)  என்ற குடும்பப் பெண்ணைக் கடந்த திங்கட்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை (6) மாலை  யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகரத்திற்குச் சென்று வருவதாக கூறிச் கடந்த திங்கட்கிழமை (05) சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X