2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழிலிருந்து புன்னாலைக் கட்டுவானுக்குச் செல்லும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் வியாழக்கிழமை (08) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த வழித்தடங்கலில் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தினால் இடைநிறுத்தப்பட்டதினைக் கண்டித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனுக்கிடையில் சேவையிலீடுபடும் 13 தனியார் பஸ்களும் தமது சேவைகளை மேற்கொள்ளவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X