2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடு விபத்தில் மூவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி இரணைமடுப் பகுதியின் டிப்பர் ரக வாகனமும் காரும் இன்று (10) காலை நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலiயில் அனுமதிக்கப்பட்டதுடன், கண்டி கட்டுகஸ்தோட்டவினைச் சேர்ந்த எல்.சி.கிரிஹ ஹம யாழ்;.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X