2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

அனுமதிப்பத்திரமின்றி 57 மதுபானப் போத்தல்களை கொண்டுசென்றதாகக் கூறப்படும் உடுவில், ஆலடியைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய இருவரை யாழ். மருதனார்மடம் பகுதியில்  செவ்வாய்க்கிழமை (13) மாலை கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து மதுபானப் போத்தல்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இருவரும்  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X