2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இரத்ததானம்

Kogilavani   / 2014 மே 14 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த் 


யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வெசாக் தினமான புதன்கிழமை (14) இரத்ததானம் வழங்கினார்கள்.

யாழ்.சிறைச்சாலையினைச் சேர்ந்த 20 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இந்த இரத்ததானத்தினை வழங்கினார்கள்.

ஒவ்வொரு வருடமும் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வெசாக் தினத்தன்று இரத்ததானம்  வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X