2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.ஊடக அமையம் முற்றுகை

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்

யாழ்.ஊடக அமையம் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸாரினால் சனிக்கிழமை(17) முற்றுகையிடப்பட்டுள்ளது.

அவ்வேளை அங்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

இது என்ன அமைப்பு? இங்கு என்ன இடம்பெறுகின்றது எனக் கேட்ட புலனாய்வாளர்கள், தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்து சிவாஜிலிங்கம் முச்சக்கரவண்டியில் ஏறிச் சென்றுகொண்டிருந்த போது அதன் பின்னால் அவர்களும் சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X