2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ரோலர் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக ரோலர் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை வியாழக்கிழமை (22) பிடித்த  ஆதி கோவிலடி மீனவர் சங்கத்தினர், அவர்களை தம்மிடம் ஒப்படைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார்  தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் பாலேஸ்வரன் (வயது 38), ஆறுமுகசாமி ராமகிருஷ;ணன் (வயது 46), பாலசுப்பிரமணியம் பிரபு (வயது 24) ஆகியோரே பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பில்  விரிவான  விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X