2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பட்டப்பகலில் கொள்ளை

Kanagaraj   / 2014 மே 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆஸ்பத்திரி வீதி, கொய்யாத் தோட்டப் பகுதியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(27) பகல் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியாக பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளார் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்பத்தில், ஜன்னல் வழியாக உள்நுழைந்து அங்கிருந்த 1 இலட்சம் ரூபா பெறுமதியான ஜ பேர்ட் மற்றும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கமரா உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தெர்ர்பான  மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X