2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மகிந்தோதய ஆய்வுகூடம் திறப்பு

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் மகிந்தோதய திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்கள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் திறந்து இன்று திங்கட்கிழமை (02) வைக்கப்பட்டன.

கணிணி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

கல்லூரி அதிபர் சிவசாமி கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X