2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். தாவடி பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 18 மற்றும் 20 வயதுடைய இருவரை செவ்வாய்க்கிழமை (01) இரவு கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் புதன்கிழமை (02) தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த  தகவலைத் தொடர்ந்து   இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்த  பொலிஸார்,    இவர்களை  பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து  விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .