2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திருநெல்வேலியில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பனிக்கர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று, இன்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.

27 வயதுடய சிவபாலசுந்தரம் தவராசா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் இவரது சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .