2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குடிநீர் பவுசர் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்துக்கு  குடிநீர் பவுசர் ஒன்று நேற்று புதன்கிழமை (30) வழங்கப்பட்டது. 

வட இலங்கை சர்வோதய அறங்காவலர் பொ.ஜமுனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  மேற்படி சர்வோதயத்துக்கு சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொருளாளர் ச.ரமணதாஸ்  இந்த குடிநீர்  பவுசரை வழங்கிவைத்தார்.

புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு வெள்ளோட்டமாக குடிநீர் இந்த பவுசர் மூலம் விநியோகிக்கப்பட்டது.
 
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .