2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் யுவதியொருவரை காணவில்லை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு புதன்கிழமை (30) சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .