2025 ஜூலை 09, புதன்கிழமை

தேவானந்தா - சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரதிநிதிகள் சந்திப்பு

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று புதன்கிழமை (20) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

பௌதீக வளங்கள் மற்றும் உரிய பாடங்களுக்கான ஆசிரிய வளங்கள் தொடர்பில் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய அமைச்சர் அவர்கள் கூடிய விரைவில் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .