2025 ஜூலை 09, புதன்கிழமை

பளையில் கைக்குண்டு மீட்பு

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

பளை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டொன்று, புதன்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் மாடு கட்டுவதற்காக சென்ற ஒருவர் கைக்குண்டு இருப்பதை கண்டு, பளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று மேற்படி கைக்குண்டை மீட்டதாகப் பொலிஸார் கூறினர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .