2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


யாழ்.கொடிகாமம் - நெல்லியடி வீதியிலுள்ள காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று புதன்கிழமை (17) மாலை மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று கைக்குண்டை மீட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .