2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

கிளாலி, முதலியார் தோட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்களை வியாழக்கிழமை (18) மீட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

60 மில்லிமீற்றர் ந்ஷல்கள் 16, 81 மில்லிமீற்றர் ந்ஷல்கள் 4, ஆர்.பி.ஜி குண்டு 1 ஆகியனவே இதன்போது மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிணற்றை துப்பரவு செய்யும் போது, ஆயுதங்கள் இருப்பது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிணங்க இராணுவத்தினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .