2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

George   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மேற்படி மீனவர்களை கடற்படையினர் மீட்டு தங்களிடம் ஒப்படைத்ததாகவும் இந்த மீனவர்கள் தமிழ்நாடு, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .