2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நாவற்குழி பாலத்துக்கு கீழிருந்து ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்துக்கு கீழிருந்து ஞாயிற்றுக்கிழமை (02) இரவு, சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (03) தெரிவித்தனர்.

ரி – 56 ரக துப்பாக்கியொன்றும் கைக்குண்டொன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் தூண்டில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்கள் இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

இதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .