2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தவராசாவின் மின்னஞ்சலில் ஹக்கர்ஸ்கள் ஊடுருவல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது.

தான் உக்ரைனில் இருந்த காலப்பகுதியில், தன்னுடைய மின்னஞ்சல் முடக்கப்பட்டதாகவும் இதனால் தன்னுடைய மின்னஞ்சல் மூலமான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து, தற்போது புதிய மின்னஞ்சலை பயன்படுத்தி வருவதாக தவராசா மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .