2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராணுவ வாகனம் குடைசாய்வு; நான்கு பேர் படுகாயம்

George   / 2015 மே 14 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் - மீசாலை பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனம், வியாழக்கிழமை (14) வேகக்கட்டுப்பாட்டை இழந்து வண்ணாத்தி பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் இருந்து பலாலி நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ வாகனமே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

வுhகனத்தில் பயணம் செய்த நான்கு இராணுவ வீரர்கள், படுகாயங்களுக்கு உள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .