2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிணற்றுக்குள் வீழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு

Gavitha   / 2015 மே 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கோப்பாய் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து முதியவர்கள் ஒருவர் சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.செல்வராஜா (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .