2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடலுக்குள் விழுந்த மின்பிறப்பாக்கி

Sudharshini   / 2015 ஜூன் 10 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஐ.நேசமணி

யாழ். பொன்னாலை, காரைநகர் பாலத்தின் வழியாக புதன்கிழமை (10) வாகனம் ஒன்றில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று கடலுக்குள் விழ்ந்துள்ளது.

காரைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு ஒலி, ஒளியமைப்புச் சேவையை வழங்கிவிட்டு, வாகனமொன்றில் பின்னால் மின்பிறப்பாக்கியை கட்டி இழுத்துச் சென்றுகொண்டிருந்த போது அது பாலத்துக்குள் விழ்ந்துள்ளது.

இதேவேளை, கடலுக்குள் வீழ்ந்த மின்பிறப்பாக்கி மீட்கப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X