Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 16 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்கிழமை (16) உத்தரவிட்டார்.
நீதிமன்ற கட்டடத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை அடித்து சேதமாக்கியமை தொடர்பாக வீடியோ ஆதாரங்களை திரட்டிய கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் வீடியோ ஆதாரத்தில் காணப்பட்ட பிறவுண் வீதியைச் சேர்ந்த ஒருவரை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்;டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago