2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கே.கே.எஸ்.இன் எஸ்.எஸ்.பி.ஆக மாரசிங்ஹ நியமனம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 26 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.ஏ.ஏ.ஆர்.மாரசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.ஐ.விதிசிங்க, கடந்த வாரம் ஓய்வுபெற்ற நிலையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அனுமதியுடன் எம்.ஏ.ஏ.ஆர்.மாரசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .