2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டுபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு இலட்சத்து 80ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் பெக்கெட்டுகளை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட் பெக்கட்டுகளை படங்களில் காணலாம். Pix By :- Kumarasiri Prasad


You May Also Like

  Comments - 0

  • hamza Monday, 26 September 2011 07:00 PM

    வாவ்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X