Princiya Dixci / 2016 ஜூன் 09 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்
உயிரிழந்த நிலையில் யானையின் உடலமொன்று வியாழக்கிழமை (09) காலை சேவனபிட்டிய கொலகனா வாடிய பகுதியில் வைத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த யானை 25 வயதானது எனவும் 8 அடி உயரம் உள்ளது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். யானை உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


9 hours ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026