Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாட்டைப் பார்ப்பதற்காக மாட்டுப் பட்டிக்கு, நேற்று மாலை 2.30க்குச் சென்ற, 56 வயதுடைய கதிர்காமத்தம்பி சூரியகுமார் என்வர், யானை தாக்கி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், பொலன்னறுவை – மன்னம்பிட்டிய, கங்கைத் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025