2025 மே 22, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக கருங்கல் உடைப்பில் ஈடுப்பட்ட 4 பேர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் அனுமதியின்று கருங்கல் உடைப்பில் ஈடுப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் 2 டிப்பர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சாலியவெவ பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலினையடுத்து நேற்று வியாழக்கிழமை மாலை இச்சுற்றி வளைப்பில் ஈடுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஜெலனைட், வெடிநூல், வெடிமருந்து, அமோனியம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாலியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .