2025 மே 21, புதன்கிழமை

கல்கமுவவில் மினி சூறாவளி: 30 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2013 மார்ச் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கமுவ பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையினால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு ஐந்து நிமிடங்கள் நேற்று மாலை வீசிய இந்த மினி சூறாவளியினால் எவ்விதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .