2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

2 கைக்குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் 2 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உபுல்தெனிய பதளே குளத்திலிருந்தே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய  நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட 2 கைக்குண்டுகளும் அநுராதபுரம் இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்க செய்யப்பட்டதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .