2025 மே 24, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தில்லையடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி பள்ளிவாசல்துறையைச் சேர்ந்த ஹமீத் முஹைதீன் காசிம் (வயது 70) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்டவேளை அம்பியுலுன்ஸ் வண்டியொன்று இவர் மீது மோதியதால் இவர் ஸ்தலத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X