2025 மே 23, வெள்ளிக்கிழமை

குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொட்டுவ, மெட்டிகொட்டுவ மங்கடக்க ஆற்றில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அந்த இருவரினதும் சடலங்களையும் மீட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து குழந்தைகளின் தந்தையான பெர்ணன்டோ(வயது 51) மற்றும் சுரேஷ்(வயது 50) ஆகிய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவித்த தங்கொட்டுவ பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X