2025 மே 22, வியாழக்கிழமை

வாகன விபத்துக்களில் இருவர் பலி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் புதிய கண்டி வீதியிலுள்ள இராணுவ முகாமிற்கு அண்மையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அநுராதபுரம், மதவாச்சி பிரதான வீதியின் பரஸன்கஸ்வௌ பகுதியில் மோட்டர் சைக்கிளொன்றுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X