Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Super User / 2013 ஜனவரி 24 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
sam Thursday, 24 January 2013 07:35 AM
இது இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்கும் அத்திபாரமாக அமையும்... இதுபோன்ற இன செயல்கள் பெரும்பான்மை இனத்திற்கு கைவந்த கலை...
Reply : 0 0
ashrak Thursday, 24 January 2013 07:49 AM
அழிவின் ஆரம்பம் உங்களுக்கு நிச்சயம் உண்டு.
Reply : 0 0
Nesan Thursday, 24 January 2013 08:10 AM
மீண்டும் ஒரு இனப்பிரச்சினையை எதிர்பார்க்கின்றனரா? மற்ற சமூகத்தோடு ஒற்றுமையாக வாழ இவர்களுக்கு விருப்பமில்லையா? மற்ற சமூகத்தினரை மதிக்க கற்றுக்கொள்ளவில்லையா? இதனால் என்ன நன்மை இவர்களுக்கு? அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா? அல்லது பாராமுகமாக இருக்குமா?
Reply : 0 0
manithan Thursday, 24 January 2013 08:35 AM
இன வெறி பிடித்தவர்களுக்கு எதுக்கு காவி உடை?
Reply : 0 0
Peace Thursday, 24 January 2013 09:17 AM
இந்த காவி பயங்கரவாதிகளுக்கு ஒரு முடிவு காலம் வரும்.
வெட்கம் கெட்ட முஸ்லிம் ஆளும் கட்சி பாராளுமன்ற கூட்டம், மௌனியாக இருக்கிறதே. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது
Reply : 0 0
safeen Thursday, 24 January 2013 10:36 AM
முஸ்லிம்கள் ஆகிய நாம் மிகவும் உன்னிப்பாகவும் பொறுமையுடனும் சிந்தித்து செயல்படவேண்டிய ஒரு கட்டாய நிலைமையில் இருக்கின்றோம். ஆகவே நம் மத்தியில் பிளைவுபடாமல். எல்லா முஸ்லிம்களும் ஒன்று இணைந்து செயல் படவேண்டிய காலம் வந்துள்ளதால் நம் மத்தியில் உள்ள அனைத்துவிதமான கருத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்றாக இணைந்து மும்முரமாக ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்ள வேண்டும்.
Reply : 0 0
M.A.A.Rasheeda Thursday, 24 January 2013 02:34 PM
முஸ்லிம் எம்பிக்கள் எல்லோரும் ஒன்று சேராதவரை இன்நாட்டு முஸ்லிம்களின் நிலை இதுதான்.
Reply : 0 0
mjm Thursday, 24 January 2013 03:04 PM
அமைதியாக இருக்கும் இன்நாட்டை குழப்ப நினைக்கும் ஒரு சில விசமிகளின் சதித்திட்டத்தை எமது இலங்கை சமுகம் புரிந்துகொள்ளும்
Reply : 0 0
shukri Friday, 25 January 2013 10:17 PM
முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே? தூங்குகின்றார்களா?
Reply : 0 0
althauba althauba Friday, 25 January 2013 10:19 PM
முஸ்லிம் அரசியல் வாதிகள் தூக்கமா?????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago