Mayu / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகால எதிர்பார்ப்பிற்கு மத்தியில், குறித்த திட்டத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிகள், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தரமான முறையில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago