2025 மே 22, வியாழக்கிழமை

ஹொரவப்பொத்தானை நகரத்தில் வெள்ளம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

ஹொரவப்பொத்தானை நகரம் இன்று வியாழக்கிழமை காலை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையினால் ஹொரவப்பொத்தானை குளம் பெருக்கெடுத்துள்ளதால் ஹொரவப்பொத்தானை வங்கிப் பகுதி சுமார் ஒன்றரை அடிக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X