2025 மே 21, புதன்கிழமை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டவர் கைது

Super User   / 2013 மார்ச் 13 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம். மும்தாஜ்

அபின் வகையான போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், சாலியவௌ பிரதேச பாடசாலையொன்றுக்கு அருகில் அபின் வகை போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 75 பக்கட் அபின் காணப்பட்டதாக தெரவிக்கப்படுகிறது.

இவர் பாடசாலை மாணவர்களினை இலக்கு வைத்து அபின் விற்பனையில் ஈடுப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சாலியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .