2025 மே 21, புதன்கிழமை

வடமத்திய மாகாணத்தில் அநேகமான கிணற்றுநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை: பரிசோதனையில் கண்டறிவு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் அநேகமான பிரதேசங்களின் கிணற்றுநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லையென்று சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆசனிக் அமிலம் மற்றும் ஈயம் நீரில் கலந்திருப்பது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் சுமார் 8 மாதங்களாக இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது தொடர்பாக சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .