2025 மே 21, புதன்கிழமை

மதுபோதையில் திரிந்த நபருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலென்பிந்துனுவெவ நகரத்தில் மதுபோதையில் அநாகரீகமாக திரிந்த ஒருவருக்கு 3 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட  நீதவானுமான ருவான்னிகா மாரப்பன தீர்ப்பளித்தார்.

ககல்ல சந்தி மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக இதற்கு முன்னர் 5 குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இவற்றில் ஒன்று மதுபோதையில் அநாகரீகமாக திரிந்தமையும் ஆகும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .