2025 மே 21, புதன்கிழமை

வடமத்திய மாகாணத்தில் அறநெறிப் பாடசாலைகளை முன்னேற்ற ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை முன்னேற்றும் நோக்கில் போயா மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெறுகின்ற தனியார் வகுப்புக்களைத் தடைசெய்யவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

தனியார்  வகுப்புக்களை நடத்துவோருடன் இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு தனியார் வகுப்புக்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்ய நேரிடுமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .