2025 மே 21, புதன்கிழமை

சறுக்குமரம் சரிந்ததில் பலர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புதுவருட புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் சறுக்குமரம் (கிறீஸ் மரம்) சரிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அநுராதபுரம் தலாவே எனுமிடத்திலேயே இன்று இடம்பெற்றுள்ளது.  காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .