2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சறுக்குமரம் சரிந்ததில் பலர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புதுவருட புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் சறுக்குமரம் (கிறீஸ் மரம்) சரிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அநுராதபுரம் தலாவே எனுமிடத்திலேயே இன்று இடம்பெற்றுள்ளது.  காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X